Create a similar
Send a card
Stworzyłeś swoją kartkę? Postaw nam kawę na rozwój projektu ;)
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்!
நிகழும் சுபகிருது ஆண்டு சித்திரை மாதம் 3-ம் நாள் 17-4-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள்ளாக ஆரணி யில் எங்களது இல்லத்தில் எங்களது மகன் நா. கார்த்திகேயன் & எங்களது மருமகள் திருமதி.எ.இளவரசி ஆகியோரின் குழந்தையான
செல்வி. கா.இ.வெண்பா
விற்கு தலைமுடி நீக்கி காதணி அணியும் விழா நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து வாழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
ச.நாகராஜன்
பெ.நிர்மலா நாகராஐன்
8,தர்மராஜா கோயில் தெரு
சைதாப்பேட்டை, ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம்.
Statistics
Created today: 46
Created yesterday: 101
Created 7 days: 621
Created 30 days: 2036
All ecards: 353363
Copyright by CreateGreetingCards.eu